அக்டோபர் 07,2008,07:00
மும்பை: பெங்களூரு, ஆமதாபாத், டில்லி உட்பட தொடர் குண்டு வெடிப்பை தொடர்ந்து போலீசார் தொடர் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக ஏற்கனவே சில நபர்களை மும்பையில் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் மும்பையில் போலீசார் நடத்திய தொடர் தேடுதல் வேட்டையில் சந்தேகத்தின் பேரில் 20பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரனை மேற்கொண்ட போது தீவிரவாதிகள் என்றும் மும்பையில், நவராத்திரி பண்டிகையின் போது, குண்டு வெடிக்கச் செய்ய சதித் திட்டம் தீட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
நவராத்திரி பண்டிகையின் போது குண்டு வைக்க சத
Posted by
தமிழ்க்குமரன்
Tuesday, October 7, 2008

0 comments:
Post a Comment